Showing posts with label படித்த செய்திகள். Show all posts
Showing posts with label படித்த செய்திகள். Show all posts

Monday, October 24, 2016

ஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்!

ம் அபிமான கிரிக்கெட் வீரர் சிக்ஸ் அடிக்கும்போது, மிகப்பெரிய விஷயத்தை ஒருவர் செய்யும்போது அவரைப் பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். சாதாரணமான விஷயம் என்று நினைக்கும் கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகப் பயிற்சிக்கு இணையானது. தினமும் கைதட்டும் பயிற்சி செய்துவந்தால், மருந்துகளால்கூட ஏற்படுத்த முடியாத நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

 

கை தட்டுவதன் நற்பலன்கள்

Wednesday, October 19, 2016

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ - ஏன்?

'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும்? அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன? இதுபற்றிச் சொல்கிறார்

Saturday, October 15, 2016

வழுக்கைதான் இப்போ கெத்து... எப்படி?

இன்று உலக வழுக்கை தினம். இதுக்கெல்லாம் ஒரு தினமா என யோசிப்பவரா நீங்கள்? எனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். 35 வயதுக்குட்பட்ட 40 சதவிகித ஆண்களுக்குத் தலையில் வழுக்கை ஏற்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இப்போது இல்லாவிட்டாலும் 'ஏய் தப்பிக்கவா பார்க்கிறே?' என உங்கள் தலையிலும் வாழ்க்கை விளையாடும் வாய்ப்பிருக்கிறது.

Saturday, September 24, 2016

த்ரில்லர் செல்ஃபி - உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்!

செல்ஃபி - இந்த வார்த்தைதான் மிகக் குறுகிய காலத்தில் உலகில் அதிக மக்களை சென்றடைந்த ஒரு வார்த்தை என்கிறது ஓர் ஆய்வு. `அன்பு சூழ் உலகு' என்றிருந்ததை இப்போது ‘செல்ஃபி சூழ் உலகு’ என்றே சொல்ல வேண்டும். கல்யாணம் முதல் கருமாதி வரை சகல இடங்களிலும் செல்ஃபி வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் 200

Wednesday, September 21, 2016

தோல்வி நல்லது

குழந்தைகளை மையப்படுத்தி, "டிவி'யில் இன்று, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தோல்வியடையும் போது, அழுவதை காண்பித்துக் கொண்டே இருக்கின்றனர். இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலர், எதிர்ப்பையும் காண்பித்துள்ளனர். தோல்வி மற்றும் வெற்றியின் சாராம்சங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் கூடிய பொறுப்பு பெற்றோரிடம் அதிகம் உள்ளது.

Tuesday, September 20, 2016

புற்றுநோய் முடிவு அல்ல!

மரணத்தை ஜெயித்த தங்க மங்கை

1996... அமெரிக்காவைச் சேர்ந்த ஷேன்னான் மில்லரை, மொத்த அமெரிக்காவும் தலை மேல் வைத்துக் கொண்டாடியது. காரணம், அட்லான்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கங்களை அள்ளி வந்தது இந்தத் தங்கம். 2010... ‘ஸ்டேஜ்-2-வைத் தாண்டிவிட்ட ஷேன்னான் மில்லர் உயிர் பிழைப்பாரா?’ என்று சோகத் தலைப்புகளில் பத்திரிகைகளை நிரப்பினார் ஷேன்னான்.

Monday, September 19, 2016

மரம் சொல்லும் சேதி

மரங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், நீண்டகாலமாக நிழல் கொடுத்த மரங்களும், வெட்டப்பட்டு வருகின்றன. காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் உழைத்து, களைத்து வீட்டுக்கு செல்லும் போது, அயர்ச்ச்சி ஏற்படுவது வழக்கம்.

வளரும் சிந்தனை

இன்று, "டிவி' இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். வீட்டு வேலை நடக்க வேண்டும் என்று, "டிவி'யில் நிகழ்ச்சிகளை போட்டு விட்டு, குழந்தைகளை அதன் முன் அமர்த்துவது அதிகரித்துள்ளது. நிகழ்ச்சிகளில் வரும் கொடூர சம்பவங்கள், குழந்தைகளின் மனதில் முரட்டு தனத்தை ஏற்படுத்துகிறது என்கிறது, ஒரு ஆய்வு.
வாரத்துக்கு சராசரியாக, 20 மணி நேரம், ஒரு குழந்தை "டிவி'யில்

Sunday, September 18, 2016

படிப்பும்... விளையாட்டும்..

பொதுத் தேர்வில் சாதிக்கும் மாணவ, மாணவியின் பெயர், "டிவி'க்களிலும், நாளிதழ்களில் வரும் போது, இதுபோல், தன்னுடைய குழந்தையும் வர வேண்டும் என்பது இயல்பு தான். அதற்காக, எந்நேரமும் படி, படி என்று, குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது.
எல்லா குழந்தைகளும் முதல் மதிப்பெண் பெற்று விட முடியாது. மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாக வைத்து எடை போடுவதை,

Saturday, September 17, 2016

மகிழ்ச்சிக்கு இருக்கு வழி

மகிழ்ச்சி, என்ன விலைக்கு கிடைக்கும்; மகிழ்ச்சியை தன் பக்கம் வைத்துக் கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி இது. இதைக் கொண்டாட, பல வழிகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்களை நேசியுங்கள். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறை, அன்பு வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

Thursday, September 15, 2016

ஆன்லைன் ரம்மி... இளைஞர்களை குறிவைக்கும் ஹைடெக் ஆபத்து!

ன்றைக்கு பல்வேறு இணையதளங்களில் ஒரு விளம்பரம் நம்மை சுண்டி இழுக்கிறது. “நான் 10,000 ரூபாய் வென்றேன்” என்று  பல வகையான ஆட்கள் அந்த விளம்பரத்தில் தோன்றி நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். இணையதளங்களில் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் அந்த விளம்பரம் இப்போது அடிக்கடி தென்பட ஆரம்பித்துவிட்டன. அந்த விளம்பரம், ஆன்லைன் ரம்மி.

Wednesday, September 14, 2016

எந்த ஊரில் என்ன ஸ்பெஷல்?!

வாங்கலாம்... வாங்க!

ருக்கு ஊர் மால் கல்ச்சர் பரவி வரும் இக்காலகட்டத்தில், எல்லா ஊரிலும் எல்லா வகையான பொருட் களும் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு பொருளும் தரம் குறையாமல் தயாராகி விற்பனைக்கு வருவது சில குறிப்பிட்ட ஊர்களில்தான். அப்படிப்பட்ட சில ஊர்களும் அதற்குரிய சிறப்புப் பொருட்களும்...

குமாரபாளையம் லுங்கி

Thursday, September 8, 2016

கைகளை துரத்தும் புதிய ஆபத்து!

உஷார் ‘செல்ஃபி எல்போ’  

தினசரி சாலையில் நடந்துபோகும் போதோ, ஒரு விழாவின்போதே ஸ்கூட்டி மீது சாய்ந்துகொண்டு டிராஃபிக் சிக்னல் கேப்பில் கையை செல்போனுடன் உயர்த்திப் பிடித்து செல்ஃபி எடுப்பவர்களையும், விழாவில் எல்லாரும் மேடையைப் பார்த்துக் கொண்டிருக்க நான்கு பேர் மட்டும் தனியாக செல்போனில் செல்ஃபி எடுப்பதையும் நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

Sunday, September 4, 2016

பொறுப்பேற்கும் உர்ஜித்...

ஆர்.பி.ஐ.கவர்னருக்கு காத்திருக்கும் சவால்கள்!

அடுத்த அத்தியாயம் ஆரம்பம்!

ரி
சர்வ் வங்கியின் கவர்னர் பதவியிலிருந்து ரகுராம் ராஜன் பதவி விலகுவது உறுதியான பிறகு, அடுத்த கவர்னராக யாரை நியமிப்பது என்கிற முடிவினை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டியிருந்தது.  சுபிர் கோகர்ன், அரவிந்த் சுப்ரமணியன், அரவிந்த் பனகாரியா, அருந்ததி பட்டாச்சார்யா என பல நிபுணர்களின் திறமையையும்  அலசி

Saturday, September 3, 2016

விடைபெறும் ரகுராம்... - சாதித்தது என்ன?

ந்த வாரத்துடன் முடிகிறது, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் கோவிந்தராஜனின் பதவிக் காலம். ரகுராம் ராஜனுக்கு அடுத்தபடியாக ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக பொறுப்பேற்க இருக்கிறார் 52 வயதான உர்ஜித் ஆர்.பட்டேல்.

Thursday, September 1, 2016

வாட்ஸ்ஆப் நம்பர் ஃபேஸ்புக்குடன் இணைப்பு : நல்லதா கெட்டதா.??

நம்மோட வாட்ஸ்ஆப் நம்பர் ஃபேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது. இதனால் ஃபேஸ்புக் தளத்தில் விளம்பர எண்ணிக்கை அதிகமாகும் எனக் கூறப்படுகின்றது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் சேவையை கைப்பற்றியதைத் தொடர்ந்து முதல் முறையாக அதன் தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, August 25, 2016

அனைத்துக்கும் கட்டணம்... அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் வங்கிகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ம் நாட்டில் தனியார் வங்கிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகளை அடுத்த  சில  மாதங்களில் பொதுத் துறை வங்கிகளும் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள்தான். ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்.

பணம் தர மறுத்தாலும் கட்டணம்!

Sunday, August 14, 2016

ஜில்லுன்னு ஒரு தெரப்பி!

ஸ் என்றதுமே மனம் ஜில்லிடுகிறது. ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி வலி நீக்க சிகிச்சை பெறலாம் என்பது  தெரியுமா? ஐஸ்கட்டி பல்வேறு பிரச்னைகளுக்கும் மிகச் சிறந்த தெரப்பியாக, நிவாரணியாகப் பயன்படுகிறது.

ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப் போட்டு உடலின் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறதோ, அங்கு ஒத்தடம் கொடுத்தால் போதும். “ஐஸால் கை, கால்கள் மரத்துப்போகும். ரத்தநாளங்கள் இறுகும்” என்ற பயம் சிலருக்கு இருக்கும். ஆனால், இரண்டு நிமிடங்கள் வரைதான் அசௌகர்யமாக இருக்கும். பிறகு, ரத்த நாளங்கள் நன்கு தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகும். அனைவருக்கும் நல்ல பலன் அளிக்கக்கூடிய சிகிச்சை இது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

Saturday, August 13, 2016

உயிர் காக்கும் உறுப்பு தானம்

உடல் உறுப்பு தான தினம் - ஆகஸ்ட் 13

 

டல் உறுப்பு தானம் செய்வதில், இந்தியாவைப் பொருத் தவரை தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் உடல் உறுப்புக்கள் கிடைக்காமல் மரணத்தைத் தழுவுகின்றனர். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புஉணர்வு என்பது நெடிய பயணம். அதில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். ஒருவர், தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்யும்போது, அதனால் சுமார் எட்டு  பேர் வாழ்க்கை பெறுகிறார்கள். எனவே, உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்த விழிப்புஉணர்வைப் பரவலாக்க வேண்டியது நம் கடமை.

இறந்த பின்னும் நம்மை வாழவைக்கும் அற்புதம் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள். உடல் உறுப்பு தானம் குறித்த, பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. எது சரி, எது தவறு என்பதைப் பார்ப்போம்.

மித் 1

Sunday, July 31, 2016

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !

1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!

உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, எரிச்சலை ஏற்படுத்தும் போக்குவரத்து நெரிசலை பார்த்திருப்பீர்கள். அதே சாலையின் ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசித்திருக்க மாட்டீர்கள். சுள்ளென சுட்டெரிக்கும், வெயிலை வெறுத்திருப்பீர்கள்..